புதிய செய்திகள்

இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய குழுவினர்
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்...

டெலிகொம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஜனாதிபதியின் அமைச்சின்கீழ்
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அம...
புலம்பெயர் தொழிலாளர்கள்
உள்நாட்டு செய்திகள்

இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய குழுவினர்
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தின் விசேட அறிவித்தல்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்களின் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
...

அதிபர் சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்புக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல்
அதிபர் சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்புக்கான இரண்டாம் கட்டம் விண்ணப்பம் கோரலுக்கான அறிவித்தலை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
...

டெலிகொம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ஜனாதிபதியின் அமைச்சின்கீழ்
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
...
புலம்பெயர் தொழிலாளர்கள்

வௌிநாட்டிலுள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இணைவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுக...

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஆட்கடத்தலை தடுக்க முடியும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலக மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வு ஹாலிஎலயில் அமைந்துள்ள ஊவா மாகாண அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
...

மலேசியாவில் பணிக்கு சென்ற இலங்கைப் பெண் மரணம்!
சுற்றுலா வீசா பயன்படுத்தி மலேசியாவில் பணிக்காக சென்ற இலங்கைப் பெண்ணொருவர் (44) அடுக்குமாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
...

பாதுகாப்பு இல்லத்தை விட்டு வௌியேறும் வீட்டுப்பணிப்பெண்களை எச்சரிக்கும் தூதரகம்!
சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லத்தை விட்டு வெளியேறும் எந்தவொரு வீட்டுப் பணிப்பெண்களையும் மீண்டும் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என்று ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது....