புதிய செய்திகள்
சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி போராட்டம் - பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம்
இன்று (19) காலை தொடக்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்...
பொருளாதார நீதியை வழங்க அரசாங்கத்திற்கு சுகாதாரத்துறை முன்வைக்கும் யோசனை
சுகாதாரத் துறையினருக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு அ...
புலம்பெயர் தொழிலாளர்கள்
உள்நாட்டு செய்திகள்
சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி போராட்டம் - பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம்
இன்று (19) காலை தொடக்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
...
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான அமைச்சரவை முடிவு
இலங்கையிலுள்ள ஒரேயொரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான உள்ளுர் கேள்வ...
அரச சேவை ஆட்சேர்ப்பு: வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறி அறிவித்தல்
29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
...
ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு!
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
...
புலம்பெயர் தொழிலாளர்கள்
கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!
அண்மையில் கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையர்கள் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என கனேடிய...
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு
கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.
...
உக்ரைனுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட தம்பதியர் கைது!
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்...
கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை: இறுதிக் கிரியைகள் நாளை
கனடா - ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட ஆறு இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள், நாளை ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெறும் என ஒட்டாவா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
...