புதிய செய்திகள்
கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இன் விசேட அறிவித்தல்
தமது ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட IMEI இயங்கு சாதனங்...
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் - ஊடகத்துறை அமைச்சர்
கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊ...
புலம்பெயர் தொழிலாளர்கள்
உள்நாட்டு செய்திகள்
கைத்தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இன் விசேட அறிவித்தல்
தமது ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட IMEI இயங்கு சாதனங்களை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
...
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் - ஊடகத்துறை அமைச்சர்
கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்த...
சம்பள உயர்வு: பெருந்தோட்ட தொழிற்சங்கங்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.
...
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரிப்பு
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன்.
...
புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் இலங்கையர்களின் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் வசதி ஆரம்பம்!
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் திங்கட்கிழமை (06) முதல் பிறப்புச்சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ்களை இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்...
ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியை தொழிலுக்காக அனுப்பிய 3 சந்தேகநபர்கள் கைது!
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியொருவரை தொழிலுக்காக அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வ...
தொழிலாளர் புலம்பெயர்வில் தாக்கம் செலுத்தும் கடவுச்சீட்டு பிரச்சினை?
இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டு கொள்வனவுக்கான கட்டளைகளை அரசாங்கம் இதுவரை வழங்காததால். கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடரும் பட்சத்த...
புலம்பெயர்ந்தோருடன் வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் உருவாக்குவோம் - SLBFE
புலம்பெயர்ந்தோருடன் வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் உருவாக்குவோம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
...