புதிய செய்திகள்

தலவாக்கலையில் 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் 100 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக CID இல் முறைப்பாடு
தலவாக்கலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 11...

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்
அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அ...
புலம்பெயர் தொழிலாளர்கள்
உள்நாட்டு செய்திகள்

தலவாக்கலையில் 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் 100 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக CID இல் முறைப்பாடு
தலவாக்கலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியில் ரூபா 100 கோடிக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக தோட்டத் தொழிலாளர் மத்திய நிலை...

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்
அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (08) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
...

சட்டமா அதிபரின் அறிவித்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? - FMMTU
மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சந்தேக பர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற சட்டமா அதிபரின் அறிவித்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை...

EPF தொடர்பில் தொழில் திணைக்களம் விசேட அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான (AH பதிவு) புதிய முறையை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
...
புலம்பெயர் தொழிலாளர்கள்

ஈ-8 விசா தொடர்பில் SLBFE இன் புதிய அறிவித்தல்
ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதற்கான அனுமதியை எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வழங்கவில்லை.
...

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் - ஜனாதிபதி
கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
...

2025 ஆம் ஆண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள்
2025 ஆம் ஆண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர்
...

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டவர் கைது
இத்தாலி மற்றும் ருமேனியாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
...