தொழிற்சாலை தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட சட்டமாக 1942 ஆம் ஆண்டின் 45 ஆம் எண் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
All Stories
சர்வதேச தொழிலாளர் அமைப்பால் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் நமது நாட்டின் ஊழியர்களின் ஊதியங்கள், பணி நிபந்தனைகள் மற்றும் பணி நிலைமைகள் அமைந்துள்ளன.
இன்று பல தொழிலாளர்கள் தொழிற்சங்க மயமாக்கல் மற்றும் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி அறியாமல் உள்ளனர், இதற்கு முக்கிய காரணம் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் பேரணிகள், போராட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகளாகவே காணப்படுகின்றமையேயாகும்.
இம்முறை வேலைத்தளம் சட்டப் பக்கத்தில், அன்றாடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக்கியமான சில அடிப்படை சட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் கேள்வி பதில் பகுதி ஊடாக தெளிவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.
பொலிஸாரின் சேவை தொடர்பான கடமைகள் மற்றும் உரிமைகள் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில் 1866 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கபொலிஸ் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்கள் காலாவதியானவை எனக் கூறி, தொழிலாளர் சட்டத்தின் 13 முக்கியச் சட்டங்களை ஒன்றாக்கி தொழிலாளர்களுக்கு ஒரே சட்டத்தை தற்போது தொழில் திணைக்களம் அறிமுகப்படுத்துகிறது.
தொழில்துறை சார் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான தொழில்துறை பொறிமுறை மற்றும் அதன் நன்மைகள் பற்றி உங்களுக்கு அறியப்படுத்தவே இந்த முறை வேலைத்தளம் சட்டப் பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
1. தொழிலாளர் தீர்ப்பாயம் ((Labor Tribunal) என்றால் என்ன?
அரச அதிகாரிகளின் மனித உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய சட்டரீதியான பரிகாரங்கள் என்ன என்பது தொடர்பான கருத்தியலை உங்களுக்கு வழங்குவதற்கு இம்முறை 'வேலைத்தளம்' சட்ட பக்கத்தின் ஊடாக தீர்மானித்து இருக்கின்றோம். நீங்கள் அரச ஊழியராயின் உங்களது அறிவுக்கு இந்த தகவல்கள் மிகவும் முக்கியமானவையாகும்.
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை.
பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசுபொருளாக மாறியுள்ள விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தவுள்ளோம்.