அமெரிக்க எல்லையில் மெக்ஸிகோ நகரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 39 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள தெரிவித்துளளன.
All Stories
கடந்த வௌ்ளிக்கிழமை துனிஸியா கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 34 ஆப்பிரிக்க நாட்டவர்கள் காணமல் போயுள்ளனர் என்று துனிஷிய அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
இரண்டு நாட்களில் இடம்பெற்ற ஐந்தாவது படகு விபத்து இதுவாகும். இவ்விரண்டு நாட்களுக்குள் சுமார் 67 பேர் வரை உயிரிந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பில் இத்தாலி கரையோரப்பாதுகாப்புப் படையினர் ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து வௌியிடுகையில் இரு வெவ்வேறு விபத்துக்களில் கடந்த வியாழக்கிழமை தெற்கு இத்தாலி கடற்பரப்பில் 750 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காப்பாற்ற ஒரு மணி நேரத்துக்குள் சட்டவிரோதமாக துனிஷிய கடற்பரப்பை கடந்து இத்தாலியை அடைய முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 33 பேர் வரை காணமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
ஸ்வாக்ஸ் நகர கடற்பரப்பில் விபத்துக்குள்ளனான படகு விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்னளர் என்று துனிஷிய நீதிபதியொருவர் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களஞக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிவந்த 56 படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அவற்றில் சுமார் அழைத்து வரப்பட்ட சுமார் 3000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய பாதுகாப்பு அதிகாரியான ஹுசேம் ஜபாலி தெரிவித்துள்ளார்.
ஐநா தகவல்களுக்கமைய, இந்த ஆண்டு மட்டும் சுமார் 12,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துனிஸியா ஊடாக இத்தாலியை சென்றடைந்துள்ளனர். இதுவே 2022ம் ஆம் ஆண்டளவில் இக்காலப்பகுதியில் 1,300 பேர் மாத்திரமே இவ்வாறு இத்தாலியில் அடைக்கலம் புகுந்துள்ளனனர். ஆரம்பத்தில் லிபியா ஊடாவே குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக பயணித்தனர். தற்போது துனிஸியாவின் ஸவாக்ஸ் நகரம் பிரதான புறப்படு நகரமாக காணப்படுகிறது. உள்நாட்டு யுத்தம் மற்றும் வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை தேடி ஐரோப்பாவை வந்தடைகின்றனர்.
கூகுளின் தாய் நிறுவனமான (Alphabet) ஆல்பபெட் 12,000 ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குவைத்தின் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருடங்களுக்கு அதிகமான சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
சிரிய எல்லைக்கு அருகே தெற்கு துருக்கியில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று மாலையில் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
அமேசன் நிறுவனம் செலவு குறைப்பு நிமித்தம் 18,000 மேற்பட்டவர்கள் ஆட்குறைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் காற்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மைதானத்தில் இடம்பெற்ற வன்முறையினால் 129 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர், 180 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நேற்று அதிகாலை தென் கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற நில அதிர்வில் இதுவரை 4300 இற்கும் அதிமானவர்கள் உயிரிழந்ததுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிஸி செய்தி வௌியிட்டுள்ளது.
மாலைதீவு தலைநகர் மாலேயில் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் நேற்று (10) இடம்பெற்ற தீ பரவியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் மத்திய சிக்கெசுவின் பிராந்தியத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் சுமார் 10பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 15 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக ரொய்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிரதேச பாடசாலைகள் ஆசிரியர்கள் இணைந்து பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நேற்று (01) முன்னெடுத்துள்ளனர்.
300 அகதிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று மூழ்கும் தறுவாயில் இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணித்த அகதிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
பிரத்தியேகமான கொவிட் தடுப்பூசியை அங்கீகரிக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளது.