C190 சமவாயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குரல்கொடுப்பேன்

C190 சமவாயத்தை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவர, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குரலெழுப்ப உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

C190 சமவாயத்தை இலங்கையில் அங்கீகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் இல் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image