'10,000 ரூபா இலஞ்சம் வேண்டாம்' கொழும்பில் தொழிற்சங்க போராட்டம்

'10,000 ரூபா இலஞ்சம் வேண்டாம்' கொழும்பில் தொழிற்சங்க போராட்டம்
ஜுலை 8ஆம், 9ஆம் திகதிகளில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத அரச ஊழியர்களுக்கு, அரசாங்கம் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
 
அடக்குமுறை, அரச நிறுவனங்களை விற்பனை செய்தல், ஊதியத்தை உயர்த்தாமை மற்றும் சோரம் போதல் கொடுப்பனவு ஆகியவற்றுக்கு எதிரான   தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த எதிர்ப்பு என்ற சுலோகத்தோடு, அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு,  இந்தப் போராட்டத்தை நடத்தியது.
 
tu_101.jpg
 
tu_103.jpg
 
tu_102.jpg
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image