தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் மக்கள் அன்றாடம் மூன்று நேர உணவை பெற்றுக்கொள்வதும் கேள்விக்குறியாகியுள்ளது.
All Stories
லண்டனில் நேற்று (11) நடைபெற்ற கீர்த்தி மிக்க லொரென்ஸ் ஒலிவியர் (Laurence Olivier Award) விருது வழங்கும் விழாவில் இலங்கை கலைஞரான ஹிரான் அபேசேக்கரவிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விவசாய பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளை கமத்தொழில் திணைக்களத்திற்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொது நிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.
தென் மாகாணசபையின் கீழியங்கள் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் பட்டதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் ஒன்றரை இலட்சம் சுகாதார பணியாளர்கள் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
கிராமசேவகர் தரம் 111 ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கு பொறுத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை உள்ள ஆண்டாக காணப்படுகின்றது.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டபடிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வீட்டுப்பணிக்காக செல்லும் பல பெண்களை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளோம். ஏன் எமது வீடுகளிலும் பணிக்காக வருகின்றனர்.
வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை 2021 இற்கான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 525 வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் 260 பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.