இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் ‘International Women of Courage‘ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
All Stories
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்டபெறும் அநீதி மற்றும் வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்தற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோர பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.
சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குவைத் பணிப்பெண் கற்பழிப்பு 8 வருட போராட்டத்திற்கு பிறகு நீதிபெற்று தாயகம் திரும்பினார்.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பிரதி பொலிஸ் மா அதிபராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.