C190 சமவாயத்தின் நலன்களும் பாதுகாப்பும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும்

C190 சமவாய சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து இலங்கையின் தொழிற்துறையில் உள்ளவர்களுக்கு அதன் நலன்களை, பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகளை செய்ய நாங்கள் முன்னின்று செயற்படுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

C190 சமவாயத்தை இலங்கையில் அங்கீகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் இல் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image