வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்குமான பொது சந்திப்பு நாளை (28) இடம்பெறவுள்ளது.
All Stories
வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 இலக்கத்தின் ஊடாக
2025 ஆம் ஆண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர்
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியொருவரை தொழிலுக்காக அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகத்தை 24 மணித்தியாலங்களும் திறந்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.
இத்தாலி மற்றும் ருமேனியாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டு கொள்வனவுக்கான கட்டளைகளை அரசாங்கம் இதுவரை வழங்காததால். கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில், இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறுவது அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதற்கான அனுமதியை எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வழங்கவில்லை.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனியார் பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டல்
புலம்பெயர்ந்தோருடன் வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் உருவாக்குவோம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் திங்கட்கிழமை (06) முதல் பிறப்புச்சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ்களை இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை