All Stories

6 மாதங்களில் 144,000 பேர் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு பயணம்

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

6 மாதங்களில் 144,000 பேர் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு பயணம்

வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு நிகழ்நிலை முறைமை - அமைச்சரவை ஒப்புதல்

உலகளாவிய ரீதியில் உள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக் குழுக்கள், அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு நிகழ்நிலை முறைமை - அமைச்சரவை ஒப்புதல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி தரத்தை மேம்படுத்த தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனியார் பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி தரத்தை மேம்படுத்த தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன சந்திப்பு நாளை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்குமான பொது சந்திப்பு நாளை (28) இடம்பெறவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன சந்திப்பு நாளை

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் - ஜனாதிபதி

கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் - ஜனாதிபதி

புலம்பெயர் இலங்கையர்களின் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் வசதி ஆரம்பம்!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் திங்கட்கிழமை (06) முதல் பிறப்புச்சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ்களை இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

புலம்பெயர் இலங்கையர்களின் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் வசதி ஆரம்பம்!

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டவர் கைது

இத்தாலி மற்றும் ருமேனியாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டவர் கைது

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image