All Stories

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன சந்திப்பு நாளை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்குமான பொது சந்திப்பு நாளை (28) இடம்பெறவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன சந்திப்பு நாளை

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டவர் கைது

இத்தாலி மற்றும் ருமேனியாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டவர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி தரத்தை மேம்படுத்த தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனியார் பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி தரத்தை மேம்படுத்த தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு

புலம்பெயர்ந்தோருடன் வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் உருவாக்குவோம் - SLBFE

புலம்பெயர்ந்தோருடன் வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் உருவாக்குவோம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோருடன் வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் உருவாக்குவோம் - SLBFE

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் - ஜனாதிபதி

கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் - ஜனாதிபதி

புலம்பெயர் இலங்கையர்களின் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் வசதி ஆரம்பம்!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் திங்கட்கிழமை (06) முதல் பிறப்புச்சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரணச் சான்றிதழ்களை இலத்திரனியல் தொழிநுட்பம் ஊடாக அந்த நாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

புலம்பெயர் இலங்கையர்களின் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள டிஜிட்டல் வசதி ஆரம்பம்!

கொரியாவில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க கோரிக்கை

கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை

கொரியாவில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க கோரிக்கை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image