All Stories

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

அண்மையில் கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு, இலங்கையர்கள் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

சவுதி அரேபியாவில் தாதியர் தொழில்வாய்ப்புக்கு நேர்முகத்தேர்வு

சவுதி அரேபியாவில் தாதியர் பணி வெற்றிடங்களுக்கு தாதியர்களை தெரிவு செய்வதற்கான  நேர்முக தேர்வு  இடம்பெற்ற போது அமைச்சர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் தாதியர் தொழில்வாய்ப்புக்கு நேர்முகத்தேர்வு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள்

இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது .

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில்  இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

​கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் நிகழ்நிலை ஊடாக இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது
​கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image