All Stories

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வாக்குறுதி!

புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் வாக்குறுதி!

புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமையை பாதுகாப்பற்காக VoM - PAFFREL அமைப்புகளுக்கு இடையே கலந்துரையாடல்

புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகம் வாக்களிக்கும் உரிமைக்கான அணுகலை உறுதிசெய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் குறித்து , புலம்பெயர்வாளர்களின் குரல் (Voice of Migrant-VoM) வலையமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ரோஹன ஹெட்டியாராச்சியுடன் ஜூன் (16) அன்று PAFFREL அலுவலகத்தில் கலந்துரையாடலை நடத்தியது.

புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமையை பாதுகாப்பற்காக VoM - PAFFREL அமைப்புகளுக்கு இடையே கலந்துரையாடல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் முறையாக அறிந்துகொள்ள கிளிநொச்சியில் SMART திட்டம்

கிளிநொச்சியில் SMART திறமைசாலிகளை உருவாக்கும் வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் முறையாக அறிந்துகொள்ள கிளிநொச்சியில் SMART திட்டம்

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அறிவிப்பு

அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், ஆட் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு மில்லியன் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அறிவிப்பு

குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கையர்கள்!

குவைத்தில் சட்டவிரோதமாக மற்றும் விசா காலத்தை மீறித் தங்கியிருந்த 10,615 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 10,615 இலங்கையர்கள்!

புலம்பெயர் தொழிலாளர்களின் பணவனுப்பல் 700 மில்லியன் டொலராக உயர்வு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆண்டொன்றுக்கு அனுப்பிய 220 மில்லியன் டொலர்கள் தற்போது சுமார் 700 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பணவனுப்பல் 700 மில்லியன் டொலராக உயர்வு

புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்து 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்

வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இணைத்து 100,000 இலங்கை தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது..

புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்து 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்

கனடா வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கனடா வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியை தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பணியகம்

இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியை தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பணியகம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image