இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியா தனது நாட்டுக்கு மக்களுக்கு அறிவித்துள்ளது.
All Stories
அவுஸ்த்திரேலிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று வந்த இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சிறுமிகளிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு மிரட்டல் விடுத்த 24 வயது இலங்கையருக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அவுஸ்திரேலிய நீதிமன்றம்.
ஆவுஸ்திரேலியாவின் விக்டோரியா- நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள Liparoo அருகே தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆற்றில் மூழ்கிப் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக விசாவிலிருந்தபடி சொத்துக்களை வாங்கி அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர் ஒருவர் தனது இரு பிள்ளைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று அவுஸ்திரேலியா பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.