சுகாதாரத்துறையில் நிலவும் தாதியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக புதிய ஆட்சேர்ப்புக்காக 02 வர்த்தமானி அறிவித்தல்கள் வெள்ளிக்கிழமை (18) பிரசுரிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
All Stories
பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.
தொழிற்சங்க கூட்டு மே தின பேரணி காலை 10:00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகும்.
2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவிற்கு அமைய அரசாங்க சேவையில் சம்பளத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி நேரில் தலையிட்டு வெகுவிரைவில் தீர்வை வழங்குவார் என்று தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்தார்.
தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி இருந்து வருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வதேச தொழிலாளர் தின செய்தி.
பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நாட்டில் அரச மற்றும் அரசு சார் துறைகளில் தொழில் புரிந்து வரும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 50,000 க்கும் மேல் அதிகரித்துள்ளதுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.

