இலங்கையின் வங்கித் துறையில் பணியாற்றிய சுமார் 10,000 ஊழியர்கள் பணி விலகியுள்ளனர். அவர்களில் ஒரு தொகையினர் புலம்பெயர்ந்துள்ளனர் என்கிறார் ஹட்டன் நேஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ்
All Stories
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட “The Right Eye” எனும் புலனாய்வு நூல் வெளியீட்டு விழா கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை வன்மையாகக் கண்டிப்பதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2023ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பல்வேறு புதிய சீர்திருத்தங்களுடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவி முன்னெடுத்து வரும் வலுவான வேலைத்திட்டத்தின் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் பணவீக்கம் 62.1% சதவீதத்தினால் குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மேற்கொண்ட தீர்மானத்தை சட்டப்பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய (22) நாளை தேசிய எதிர்ப்பு நாளாக அறிவித்துள்ளன.
- அரச ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் சம்பளம், கொடுப்பனவுகள் வழங்கும் திகதிகள் அறிவிப்பு!
- ஜனாதிபதிக்கும் IMF முகாமைத்துவப் பணிப்பாளருக்கும் இடையே சந்திப்பு
- யாழ்ப்பாண வைத்தியசாலை வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் போராட்டம்
- தொழிலாளர் சட்டங்களை உருவாக்கல்: பொதுமக்கள் கருத்தறிய நியாயமான காலம் வழங்க வேண்டும் - அமெரிக்கா
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
