All Stories

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் - ஜனாதிபதி

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும்இ மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் - ஜனாதிபதி

மலையக பாடசாலைக்கும் தேவைக்கேற்ப காணியை வழங்குவது குறித்தும் ஆராய்வு

பெருந்தோட்டப் பாடசாலைகள் அமைந்துள்ள காணிகளை அந்தப் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் குறித்து மலையக பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்

மலையக பாடசாலைக்கும் தேவைக்கேற்ப காணியை வழங்குவது குறித்தும் ஆராய்வு

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தைத் (Public Financial Management Bill) தயாரிப்பதற்கு நிதி அமைச்சு எடுத்த முயற்சிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு பாராட்டு

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை

காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள்! - ஜனாதிபதியிடம் த.மு.கூட்டணி தெரிவிப்பு

பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முன்னணி கோரிக்கையாகும்.

காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள்! - ஜனாதிபதியிடம் த.மு.கூட்டணி தெரிவிப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image