ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வதேச தொழிலாளர் தின செய்தி.
All Stories
நாட்டில் அரச மற்றும் அரசு சார் துறைகளில் தொழில் புரிந்து வரும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 50,000 க்கும் மேல் அதிகரித்துள்ளதுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
தொழிற்சங்க கூட்டு மே தின பேரணி காலை 10:00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகும்.
2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவிற்கு அமைய அரசாங்க சேவையில் சம்பளத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நதீகா வட்டலியத்த நேற்று (24) காலை நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் பதவியேற்றார்.
தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி இருந்து வருகிறது.
வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது.
பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) எந்த வகையிலும் கட்டுப்பாடு விதிக்கவில்லை.