All Stories

வாய்ப்பிழந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு மேலும் வாய்ப்பு- பெயர் விபரங்கள் அறிய

ஒரு வருட பயிற்சிக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரிகளின் மேன்முறையீட்டு கடிதங்கள் ஆராயப்பட்டு மீள தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பொது நிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை நேற்று (18) வௌியிட்டுள்ளது.

வாய்ப்பிழந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு மேலும் வாய்ப்பு- பெயர் விபரங்கள் அறிய

போட்டிப் பரீட்சையின்றி அதிபர் சேவை தரம் iii இற்கு ஆட்சேர்ப்பு

போட்டிப் பரீட்சையை நடத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும், இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனங்களை வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போட்டிப் பரீட்சையின்றி அதிபர் சேவை தரம் iii இற்கு ஆட்சேர்ப்பு

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள வெற்றிடங்களுக்கான திறந்த போட்டிப்பரீட்சை

வட மாகாணசபையின் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள வெற்றிடங்களுக்கான திறந்த போட்டிப்பரீட்சை

பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைப்பதில் கவனம் செலுத்தப்படுமா?

 கடந்த 2019ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை இவ்வாரத்திற்குள் நிரந்தர சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிடின் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

பட்டதாரி பயிலுநர்களை நிரந்தர சேவையில் இணைப்பதில் கவனம் செலுத்தப்படுமா?

பட்டதாரி பயிலுநர்களின் ஆசிரியர் நியமனம் குறித்து கலந்துரையாடல்

மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பட்டதாரி பயிலுநர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பட்டதாரி பயிலுநர்களின் ஆசிரியர் நியமனம் குறித்து கலந்துரையாடல்

நாட்டில் 40,000 கணினிசார் வெற்றிடங்கள்

தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்காக 10,000 மாணவர்களை திறந்த பல்கலைக்கழகத்தில் இணைக்க பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

நாட்டில் 40,000 கணினிசார் வெற்றிடங்கள்

தேசிய பாடசாலைகளிலுள்ள அ.பி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு?

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (23) இடம்பெற்றது.

தேசிய பாடசாலைகளிலுள்ள அ.பி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு?

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image