நியமனத்திற்கு உள்வாங்கப்படாத பட்டதாரிகள் கவனத்திற்கு

நியமனத்திற்கு உள்வாங்கப்படாத பட்டதாரிகள் கவனத்திற்கு

வயதெல்லை காரணமாக தொழில் இல்லாமல் போன சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பைக்கோரி கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

மார்ச் 03 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் அருகில் ஒன்றிணையுமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதனை சகருக்கும் அறிவிக்குமாறும், மேலதிக தகவல்களுக்கு 0713 533827 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image