வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்- அனைவருக்கும் அழைப்பு

வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்- அனைவருக்கும் அழைப்பு

தொழில் வாய்ப்பை வழங்குமாறு அரசை வற்புறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இம்மாதம் 28ம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

2020 வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் என்பன இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இப்போராட்டத்திற்கு அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

gr 5

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image