சுற்றுலா விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததன் பின்னரும் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பெண்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை நீக்குவதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு தொழில்வாய்ப்பு நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூ.சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது..
'லேடி ஆர்3' கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் கப்பலின் கேப்டன் இல்லை என வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்றொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு கொரியாவில் கடற்றொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில்
கட்டட நிர்மாணத்துறையில்,பொறியியலாளராகவோ அல்லது தொழிநுட்பவிலாளராகவோ பணியாற்றுவதற் காக சவூதி அரேபியா செல்வோர்,சவூதி பொறியியல் பேரவையில் பதிவு செய்வது அவசியமென இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் பெண்களை சுற்றுலா வீசா மூலம் டுபாயில் வேலைக்கு அனுப்பிய பெண் உட்பட இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசா மூலம் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை நீக்கி புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வீட்டு பணிப்பெண்களாகவும் ஏனைய தொழில்களுக்காகவும் வௌிநாடுகளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு, பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலொவின் கொண்டாட்டத்தின் போது சன நெறிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி - உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மட் ஜினாத்தின் இறுதி கிரிகைகளுக்காக அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவிகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான கொரிய தூதுவர் சன்துஷ் வொன்ஜின் ஜியோங் தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் மாலேயில் உள்ள வாகனப் பழுதுபார்த்தல் கராஜ் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக பிரான்ஸுக்கு செல்லும் நோக்கில் படகில் சென்று ரியூனியன் தீவுக்கு அருகில் பிரான்ஸ் கடரோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள் நேற்று (08) மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
சுற்றுலா விசாவின் கீழ் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.