குடும்பத்திற்கான பண அனுப்பல் மூலம் நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதியுயர் கவனம் செலுத்தப்பட வேண்டுமென புலம்பெயர்ந்தோர் குரல் வலையமைப்பு 'Voice of Migrants Network' தெரிவித்துள்ளது.
All Stories
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு அண்மையில் (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தொடங்கும் போது, உங்கள் உள்ளூர் நாட்டிலோ அல்லது சேருமிடத்திலோ பொருத்தமான காப்பீட்டுத் திட்டத்தை ஆராய்ந்து பாதுகாப்பது அவசியம்.
நாட்டிற்கு திரும்பிச்செல்லும் எதிர்பார்ப்பிலுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று(27) முதல் ஆரம்பமாகுவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரிய மொழி பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராக உள்ள பரீட்சார்த்திகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் சுவீடன் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான 9 மாத காலப்பகுதியில், மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடைமுறைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அனுமதியற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் கோஷல விக்ரமசிங்க பணியகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார்.
சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் மன்றம் மற்றும் கட்டிடம் மற்றும் மரத் தொழிலாளர்களின் சர்வதேசத்துடன் இணைந்து, பாதுகாப்பான, வழக்கமான மற்றும் ஒழுங்கான இடம்பெயர்வுக்கான உலகளாவிய ஒப்பந்தம் (GCM) குறித்த அதன் முதல் பிலிப்பைன்ஸ் பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனையை நடத்தியது.
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
உட்பிரிவுகள்
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
