கனடாவில் உயிரிழந்த 6 இலங்கையர்களின் சடலங்களை, தேவையேற்படின் இலங்கைக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கனடாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் Anzul Banu Jhan தெரிவித்துள்ளார்.
All Stories
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது .
கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரிய மொழிப் பரீட்சைக்கான அறிவித்தலை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ளது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கி ரஷ்யாவிலுள்ள இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த 17 இலங்கையர்கள் குறித்த முகாம்களில் இருந்து தப்பிய நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்களில் 41 சதவீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ வகையில் திறமைமிக்கவர்கள் என புலம்பெயர்ந்து செல்லும் இலங்கையர்கள் தொடர்பான அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் தாதியர் பணி வெற்றிடங்களுக்கு தாதியர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக தேர்வு இடம்பெற்ற போது அமைச்சர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.