All Stories

இலங்கையர்களுக்கு ஜப்பானில் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள்

இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது .

வீட்டு வேலைக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்தத் திட்டம்

இலங்கைப் பெண்களை பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வீட்டு வேலைக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்தத் திட்டம்

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில்  இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

​கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் நிகழ்நிலை ஊடாக இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது
​கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்!

வருடாந்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்களில் 41 சதவீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ வகையில் திறமைமிக்கவர்கள் என புலம்பெயர்ந்து செல்லும் இலங்கையர்கள் தொடர்பான அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.

வருடாந்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

May be an image of 4 people, money and text that says "M~ ÛDIATEAM 2024 ஜனவரி மாதம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியாக கிடைத்துள்ளன. இது கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடும் போது 11.4% அதிகரிப்பாகும். REMITT SES"

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி அதிகரிப்பு

சவுதி அரேபியாவில் தாதியர் தொழில்வாய்ப்புக்கு நேர்முகத்தேர்வு

சவுதி அரேபியாவில் தாதியர் பணி வெற்றிடங்களுக்கு தாதியர்களை தெரிவு செய்வதற்கான  நேர்முக தேர்வு  இடம்பெற்ற போது அமைச்சர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் தாதியர் தொழில்வாய்ப்புக்கு நேர்முகத்தேர்வு

போலி விசாக்கள் மூலம் வௌிநாடு செல்ல முயன்ற நால்வர் கைது!

ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட போலி கிரேக்க நாட்டு விசாக்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி விசாக்கள் மூலம் வௌிநாடு செல்ல முயன்ற நால்வர் கைது!

வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு Smart Board

வெளிநாட்டில் தொழில்புரியும் குடும்பத்தினரின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு 13 மில்லியன் பெறுமதியான Smart Board வழங்கும் நிகழ்வு அமைச்சின் தலைமையில் நடைபெற்றது
வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு Smart Board

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image