வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
All Stories
ஜப்பானில் நிர்மாணத்துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
நியுசிலாந்தில் ஏற்பட்ட புயல் காற்றின் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான அறிவத்தலை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வௌியிட்டுள்ளது.
இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலி மிலானோ நகரில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இலங்கைப் பெண்ணொருவர் பெற்றுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ரி யுனியன் தீவுக்கு கரையேர முயற்சித்த 36 இலங்கையர்கள் நேற்று (25) மீண்டும் விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளள்னர்.
2023 ஆம் ஆண்டிற்கான தென் கொரியாவில் இருந்து 6500 வேலை வாய்ப்புகளை இலங்கை பெற்றுள்ளது.
குவைத்துக்கு வீட்டுப் பணி உட்பட பல தொழில்களுக்கு சென்று பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 47 பேர் இன்று (25) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.
இஸ்ரேலில் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலிருந்து 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம் 3,789 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.