All Stories

சவுதி அரேபியாவில் தாதியர் தொழில்வாய்ப்புக்கு நேர்முகத்தேர்வு

சவுதி அரேபியாவில் தாதியர் பணி வெற்றிடங்களுக்கு தாதியர்களை தெரிவு செய்வதற்கான  நேர்முக தேர்வு  இடம்பெற்ற போது அமைச்சர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் தாதியர் தொழில்வாய்ப்புக்கு நேர்முகத்தேர்வு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள்

இலங்கை தொழிலாளர்களுக்கு ஜப்பானின் கட்டிட சுத்திகரிப்பு துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது .

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில்  இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

​கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் நிகழ்நிலை ஊடாக இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது
​கொரிய மொழிப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்!

வருடாந்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்களில் 41 சதவீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ வகையில் திறமைமிக்கவர்கள் என புலம்பெயர்ந்து செல்லும் இலங்கையர்கள் தொடர்பான அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது.

வருடாந்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image