All Stories

கத்தாரில் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

கத்தாரில் இந்த வார இறுதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதாக கத்தார் வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கத்தாரில் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை

துபாய் சர்வதேச (DXB ) விமான நிலையத்திற்குள் “உச்ச காலங்களில்” பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை

கத்தாரில் 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!

கத்தாரில் தற்போது கடும் சூட்டுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றமையினால் காலை 10.00 மணி முதல் நன்பகல் 3.30 வரை திறந்த வெளிகளில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரில் 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!

ரஷ்ய - உக்ரைன் போருக்கு ஆட்கடத்தல் தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது!

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.

ரஷ்ய - உக்ரைன் போருக்கு ஆட்கடத்தல் தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது!

குவைத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 49 பேர் பலி!

குவைத்தின் அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காஃப் பிளாக்கில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 49 பேர் பலியாகினர்.

குவைத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 49 பேர் பலி!

கத்தாரில் வாகனங்களில் பயணிப்போருக்கு புதிய அறிவுறுத்தல்

கத்தாரில் வாகன ஓட்டுநரும், முன் இருக்கையில் அமந்திருப்பரும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம், மீறினால் விதிமீறல் பதிவு செய்யப்படும் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தாரில் வாகனங்களில் பயணிப்போருக்கு புதிய அறிவுறுத்தல்

‘கேமிங் விசா’வை அறிமுகப்படுத்திய துபாய்

திறமையான நபர்கள், படைப்பாளிகள் மற்றும் இ-கேமிங் துறையில் முன்னோடிகளை ஆதரிப்பதற்காக நீண்ட கால ‘துபாய் கேமிங் விசா’வை (Gaming Visa) துபாய் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘கேமிங் விசா’வை அறிமுகப்படுத்திய துபாய்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுத் துறை ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை

அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதாவைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொதுத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய்க்கிழமை வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுத் துறை ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகநபர் கைது

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகநபர் கைது

இலங்கை இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு

மலேசிய உணவகமொன்றில் தொழில் புரிந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கொதிகலன்(Boiler) வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு

கோடை காலத்திற்கான பார்க்கிங் கட்டணத்தை குறைத்த அபுதாபி விமான நிலையம்

சயீத் சர்வதேச விமான நிலையத்தின் (AUH) முழுமையாக மூடப்பட்ட பார்க்கிங் பகுதியில் சில நாட்களுக்கு தங்கள் கார்களை விட்டுச் செல்பவர்கள் தள்ளுபடி விலைகளைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்திற்கான பார்க்கிங் கட்டணத்தை குறைத்த அபுதாபி விமான நிலையம்

யார் என்ன சொன்னாலும் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்தப்போவதில்லை - தொழில் அமைச்சர்

யார் என்ன சொன்னாலும் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்தப்போவதில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயணயக்கார தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்தப்போவதில்லை - தொழில் அமைச்சர்

ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் விளக்கம்

மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு தொடர்பில் அமைச்சர் விளக்கம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image