இஸ்ரேலில் பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டிலிருந்து 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம் 3,789 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நியுசிலாந்தில் ஏற்பட்ட புயல் காற்றின் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான அறிவத்தலை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வௌியிட்டுள்ளது.
பிரதமர் செயலகத்தின் சிறப்பு திட்ட பணிப்பாளர் போல் நடித்து இளைஞர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றியு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இத்தாலி மிலானோ நகரில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இலங்கைப் பெண்ணொருவர் பெற்றுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ரி யுனியன் தீவுக்கு கரையேர முயற்சித்த 36 இலங்கையர்கள் நேற்று (25) மீண்டும் விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளள்னர்.
மத்திய கிழக்கில் வேலை என்ற போர்வையில் மனித கடத்தல் பல உயிர்களை பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளதென தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான தென் கொரியாவில் இருந்து 6500 வேலை வாய்ப்புகளை இலங்கை பெற்றுள்ளது.
குவைத்துக்கு வீட்டுப் பணி உட்பட பல தொழில்களுக்கு சென்று பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 47 பேர் இன்று (25) அதிகாலை இலங்கையை வந்தடைந்தனர்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.