வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டு மிக வேகமாக அதிகரித்துள்ளமையை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
All Stories
நிபுணர்களின் உதவியுடன் வெளிநாட்டிலிருக்கும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரித்து, அதனை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கு இணையாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.
கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான “FRAMES SEASON 6” இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும் தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. இதில் இலங்கையில் கண்டி மாவட்டம் வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஹூபைப் முஸம்மிலின் புகைப்படம் தெரிவு செய்யப்படுள்ளது.
இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக தகுதிபெற்ற 22 ஊழியர்களுக்கு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் நேற்று முன்தினம் (07) விமான பயணச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதுடன், இந்த ஆண்டு 241 பேர் இஸ்ரேலில் பராமரிப்பு தொழிலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
கத்தார் சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவது, சீட்பெல்ட் அணியாமை போன்ற மீறல்களை புதிய வகை கமராக்கள் (ரேடார்) மூலமாக கண்காணிக்கத் தொடங்கவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரில் வீதிகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசிகள் பயன்படுத்துவது, ஆசனப்பட்டி அணியாமை போன்ற மீறல்களை புதிய வகை கமராக்கள் (ரேடார்) மூலமாக கண்காணிக்கத் தொடங்கவுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்பினை பெறுவதற்கு ஏற்ற பயிற்சியினை வழங்குவதற்கு உதவ அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தோடு இணைந்து வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கட்டுமானத்துறையில் காணப்படும் ஆட்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் டுபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இத்தாலி தூதுவராலயத்தில் இலங்கையர்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இத்தாலி தூதுவராலயத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண்ணொருவருடைய உடலில் குண்டூசிகளை செலுத்தி சித்திரவதைக்குள்ளாகியுள்ளார்.