யார் என்ன சொன்னாலும் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்தப்போவதில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயணயக்கார தெரிவித்தார்.
All Stories
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கண்டி மாவட்ட அலுவலகம் அண்மையில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
திறமையான நபர்கள், படைப்பாளிகள் மற்றும் இ-கேமிங் துறையில் முன்னோடிகளை ஆதரிப்பதற்காக நீண்ட கால ‘துபாய் கேமிங் விசா’வை (Gaming Visa) துபாய் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நீங்கள் நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்யும் போது உங்களின் UAE குடியிருப்பு விசா சரியாக ரத்து செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மலேசிய உணவகமொன்றில் தொழில் புரிந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கொதிகலன்(Boiler) வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்வு இன்றும், நாளையும் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.
அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரியில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டல் நிகழ்வு இவ்வாரம் இடம்பெறவுள்ளது.