All Stories

வௌிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு

தொழிலாளர் பணவனுப்பல்கள் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆகஸ்ட் மாதம் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பதிவுசெய்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வௌிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு

வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி; 2148 முறைப்பாடுகள் பதிவு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி; 2148 முறைப்பாடுகள் பதிவு

கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரில் விசா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

கத்தாரில் வாகன ஓட்டுநர்கள் கைபேசி பாவிப்பதை கண்காணிக்க புதிய கமராக்கள்

கத்தார் சாலைகளை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில், வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவது, சீட்பெல்ட் அணியாமை போன்ற மீறல்களை புதிய வகை கமராக்கள் (ரேடார்) மூலமாக  கண்காணிக்கத் தொடங்கவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தாரில் வாகன ஓட்டுநர்கள் கைபேசி பாவிப்பதை கண்காணிக்க புதிய கமராக்கள்

ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதிக் கொள்கை அறிமுகம்

வீட்டு வேலைக்காக ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்காக புதிய காப்புறுதிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஜோர்தான் செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதிக் கொள்கை அறிமுகம்

குவைத்தில் முடிவுக்கு வந்த மதிய வேலை தடை!

கோடைக் காலத்தில் தொழிலாளர்கள் வெயிலில் வாடுவதை தவிர்க்கும் விதமாக திறந்த வெளியில் வேலை செய்வதை தடுக்கும் சட்டமானது வளைகுடா நாடுகள் அனைத்திலும் அமுலில் உள்ள நிலையில், குவைத் நாட்டிலும் அந்தச் சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
குவைத்தில் முடிவுக்கு வந்த மதிய வேலை தடை!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரிப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரிப்பு

42 வீட்டுப் பணிப்பெண்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் டுபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

42 வீட்டுப் பணிப்பெண்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image