நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படும் மனிதக் கடத்தலை தடுப்பது தொடர்பில் இலங்கை - ரஷ்ய அதிகாரிகளின் பங்களிப்புடன் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
All Stories
மத்திய கிழக்கு நாடுகளில் சேவைகளை விஸ்தரிக்க உள்ளதாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கத்தாரில் இந்த வார இறுதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதாக கத்தார் வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சயீத் சர்வதேச விமான நிலையத்தின் (AUH) முழுமையாக மூடப்பட்ட பார்க்கிங் பகுதியில் சில நாட்களுக்கு தங்கள் கார்களை விட்டுச் செல்பவர்கள் தள்ளுபடி விலைகளைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், ஆட் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு மில்லியன் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச (DXB ) விமான நிலையத்திற்குள் “உச்ச காலங்களில்” பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இணைத்து 100,000 இலங்கை தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது..
குவைத்தின் அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காஃப் பிளாக்கில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 49 பேர் பலியாகினர்.
கத்தாரில் வாகன ஓட்டுநரும், முன் இருக்கையில் அமந்திருப்பரும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம், மீறினால் விதிமீறல் பதிவு செய்யப்படும் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.
அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதாவைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொதுத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய்க்கிழமை வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.
சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.