All Stories

விமானப் பயணிகளுக்கு இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விமானப் பயணிகளுக்கு இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

புலம்பெயர் பணியாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் பணியாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்

பத்து மாதங்களில் சுமார் 250,000 பேர் வெளிநாட்டுக்கு

2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்து மாதங்களில் சுமார் 250,000 பேர் வெளிநாட்டுக்கு

ஓமான் மனித கடத்தல்: குஷானுக்கு பிணை

ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓமான் மனித கடத்தல்: குஷானுக்கு பிணை

குவைத்துக்கான புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியம் நியமனம்

குவைத் இராச்சியத்துக்கான புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியத்தை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
குவைத்துக்கான புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியம் நியமனம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image