All Stories

கத்தாரில் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

கத்தாரில் இந்த வார இறுதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதாக கத்தார் வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கத்தாரில் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

கோடை காலத்திற்கான பார்க்கிங் கட்டணத்தை குறைத்த அபுதாபி விமான நிலையம்

சயீத் சர்வதேச விமான நிலையத்தின் (AUH) முழுமையாக மூடப்பட்ட பார்க்கிங் பகுதியில் சில நாட்களுக்கு தங்கள் கார்களை விட்டுச் செல்பவர்கள் தள்ளுபடி விலைகளைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்திற்கான பார்க்கிங் கட்டணத்தை குறைத்த அபுதாபி விமான நிலையம்

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அறிவிப்பு

அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய குடிவரவு சட்டமூலத்தின் கீழ், ஆட் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தவொருவருக்கும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் இரண்டு மில்லியன் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை அறிவிப்பு

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை

துபாய் சர்வதேச (DXB ) விமான நிலையத்திற்குள் “உச்ச காலங்களில்” பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை

கத்தாரில் 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!

கத்தாரில் தற்போது கடும் சூட்டுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றமையினால் காலை 10.00 மணி முதல் நன்பகல் 3.30 வரை திறந்த வெளிகளில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரில் 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!

புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்து 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்

வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இணைத்து 100,000 இலங்கை தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது..

புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்து 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்

குவைத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 49 பேர் பலி!

குவைத்தின் அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காஃப் பிளாக்கில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 49 பேர் பலியாகினர்.

குவைத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 49 பேர் பலி!

கத்தாரில் வாகனங்களில் பயணிப்போருக்கு புதிய அறிவுறுத்தல்

கத்தாரில் வாகன ஓட்டுநரும், முன் இருக்கையில் அமந்திருப்பரும் சீட்பெல்ட் அணிவது கட்டாயம், மீறினால் விதிமீறல் பதிவு செய்யப்படும் என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தாரில் வாகனங்களில் பயணிப்போருக்கு புதிய அறிவுறுத்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியை தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பணியகம்

இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியை தடுக்க நடவடிக்கையை தீவிரப்படுத்தும் பணியகம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுத் துறை ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை

அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதாவைக் கொண்டாடும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொதுத் துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஜூன் 15 சனிக்கிழமை முதல் ஜூன் 18 செவ்வாய்க்கிழமை வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுத் துறை ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகநபர் கைது

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகநபர் கைது

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image