SLBFE இன் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

SLBFE இன் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் கோஷல விக்ரமசிங்க பணியகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

 பணியகத்தில் நேற்று முன்தினம் (2024.10.09) புதிய தலைவராக கடமைகளை ஏற்றுக்கொண்ட அவர் நேற்று பணியகத்தின் உத்தியோகத்தர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைபுரிகளை வழங்குவதே தமது முதன்மையான நோக்கமாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

May be an image of 1 person and dais

May be an image of 8 people, dais and temple

May be an image of one or more people and crowd

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image