All Stories

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஆட்கடத்தலை தடுக்க முடியும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலக மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வு ஹாலிஎலயில் அமைந்துள்ள ஊவா மாகாண அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஆட்கடத்தலை தடுக்க முடியும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக, தானியங்கி குடிவரவு, குடியகல்வு முகாமை கட்டுப்பாட்டு கட்டமைப்பை அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையொன்று கைசாத்திடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகவுள்ள புதிய நடைமுறை

ஜப்பான் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி, பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வௌிநாட்டிலுள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இணைவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வௌிநாட்டிலுள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு

புலம்பெயர் பணியாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கைகளை   தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார்.

புலம்பெயர் பணியாளர்களுக்கான வீட்டுத்திட்டம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image