அனுதியின்று பெருந்தொகையான வௌிநாட்டு பணம் வைத்திருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
All Stories
குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் முதற்தடவையாக அடையாளங்காணப்பட்டுள்ளார் என்று ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பற்ற முறையில் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 9.85 மில்லியன் பெறுமதியுடன் இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இவ்வாண்டு முதல் 6 மாதங்களில் பணம் அனுப்பும் வீதம் 51.6 வீதமாக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் 3324.4 அமெரிக்க டொலர்களை புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பியுள்ளனர் என்றும் இவ்வாண்டு 1609.9 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இலங்கை தொழிலாளர்களுக்கு தென் கொரியாவில் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 2022 ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் 2105 பேர் தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி தொடக்கம் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீங்கள் தற்போது வெளிநாட்டில் வேலை செய்கிறீர்களா? வெளிநாட்டில் பணியாற்றிய பின் நாடு திரும்பியவரா? அல்லது வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்ல எதிர்பார்த்துள்ளவரா? Voice of Migrant Network (VoM) உங்கள் அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதுதொடர்பான சந்திப்பு இடம்பெற்றது,
ருமேனியாவில் பணியாற்றும் புலம்பெயர் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (30) இடம்பெற்றது.
அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் குடிவரவு குடியல்வு உப அலுவலகம் ஒன்றை நிறுவ தீர்மானித்துள்ளதாக அத்திணைக்கள்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார் என்று 'லங்காதீப' இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
கடற் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சட்ட விரோதமாக நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்த மேலும் 75 பேரை கைது செய்துள்ளனர்.
பெண்கள் புலம்பெயர் தொழிலுக்கு செல்வதற்காக சமர்ப்பிக்கப்படவேண்டிய குடும்ப பின்னணி அறிக்கையின் தேவையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.