![சவூதி-இலங்கை விமான சேவைகள் விரைவில்](/images/2023/12/08/NW02-585x387_large.jpg)
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையே சவூதி அரேபிய எயர்லைன்ஸ் நிறுவனம், விரைவில் விமான சேவைகளை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.