வீட்டு பணிப்பெண்களாகவும் ஏனைய தொழில்களுக்காகவும் வௌிநாடுகளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு, பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
All Stories
சட்டவிரோதமாக பிரான்ஸுக்கு செல்லும் நோக்கில் படகில் சென்று ரியூனியன் தீவுக்கு அருகில் பிரான்ஸ் கடரோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள் நேற்று (08) மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.
சுற்றுலா விசாவின் கீழ் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு கொரியாவில் கடற்றொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில்
கிரீஸ் அருகே கடலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 68 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மூழ்கியுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசா மூலம் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த நிஷி ரணதுங்க, 2022 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் நியுசிலாந்து திருமதி பிரபஞ்ச அழகி 2022 (Mrs Woman of the Universe New Zealand 2022.) என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்ப வினைத்திறன் மிக்க வேலைத்திட்டமொன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்கவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு கோபா குழு பணிப்புரை விடுத்துள்ளது.
கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலொவின் கொண்டாட்டத்தின் போது சன நெறிசலில் சிக்கி உயிரிழந்த கண்டி - உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த மொஹம்மட் ஜினாத்தின் இறுதி கிரிகைகளுக்காக அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவிகளை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான கொரிய தூதுவர் சன்துஷ் வொன்ஜின் ஜியோங் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய இலத்திரனில் பஸ்தரிப்பு நிலையம் கத்தாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதற்கு விசேட செயற்பாட்டு பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.