All Stories

விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு செல்ல விடுமுறை வழங்கப்படாது - சுகாதார அமைச்சு தீர்மானம்

மயக்கவியல் நிபுணர்கள் உள்ளிட்ட தற்போது இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான விசேட வைத்திய நிபுணர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான விடுமுறையை வழங்காதிருக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு செல்ல விடுமுறை வழங்கப்படாது - சுகாதார அமைச்சு தீர்மானம்

மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஐ.நா. அறிக்கையாளர்

இலங்கையின் மலையக தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் தற்கால அடிமைத்தனம் குறித்த விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஐ.நா. அறிக்கையாளர்

மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி

மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி

இறம்பொடை - புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த தொழில் பிணக்குகளுக்கு தீர்வு

இறம்பொடை, புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த தொழில் பிணக்குகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது..

இறம்பொடை - புளூபீல்ட் தோட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த தொழில் பிணக்குகளுக்கு தீர்வு

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தேசிய ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும்

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தேசிய ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும். 

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய தேசிய ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image