’பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் கொண்ட நிகழ்ச்சித் திட்டம்’ நவம்பர் 25ம் திகதி கொழும்பு நகர மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
All Stories
ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை மின்சார சபை நிர்வாகத்திடம் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தொழிற்கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அது அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையக அரசியல் வரலாற்றில் முதலாவது தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார் சரோஜா சாவித்ரி போல்ராஜ்.
அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது சம்பளமல்ல, கொடுப்பனவே வழங்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் - கலைச்செல்வி
- 10ஆவது பாராளுமன்றிற்கு பல தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவு!
- முதல்முறையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு!
- வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் தூதரகங்களின் ஊடாக
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
