அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையக அரசியல் வரலாற்றில் முதலாவது தமிழ் பெண் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார் சரோஜா சாவித்ரி போல்ராஜ்.
2024 பொதுத் தேர்தலில் தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட தொழில் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களை, நாட்டு மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது சம்பளமல்ல, கொடுப்பனவே வழங்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 18 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கான பிரவேசம்