All Stories

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

சிறுதேயிலை தோட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க 50% நிவாரணம்

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50% நிவாரணம் வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுதேயிலை தோட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க 50% நிவாரணம்

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது - ஜனாதிபதி

ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினார்.

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது - ஜனாதிபதி

ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்

வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகுவதாக தகவல்.

பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள்  நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகுவதாக தகவல்.

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image