தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமுலம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
All Stories
ரயில்வே இயந்திர சாரதிகள் கடந்த 11ஆம் திகதி முதல் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று (13) மாலை கைவிடப்பட்டது.
சர்வதேச சட்டங்கள், சர்வதேசதாரதங்களை பின்பற்றும்வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தைப் (PTA), பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்திவைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் போது செலுத்தும் வரியில் (PAYE tax) திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் தலையிடவுள்ளதாக 'பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு' தெரிவித்துள்ளது.
கொழும்பின் ரயில்வே ஊழியர்கள் சிலர் நேற்று(11) நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அடுத்த வருடமும் தனியாரிடம் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக ஊழியர் சேமலாப நிதிய பயன்படுத்தப்பட்டால் 4 வீத ஊழியர் சேமலாப நிதிய பிணைப் பத்திரத்தில் 4 வீத இழப்பு ஏற்படக்கூடும் என்று மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
