உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல்செய்துள்ள 3000 க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
All Stories
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் இடமாற்ற சபையை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று (20) கல்வி அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இலங்கைக்கு 2.9 பில்லியன் டொ லர் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நா ணய நிதியத்தின் அங்கீகாரம் கிடை த்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன, ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைகளின் தவணை விடுமுறைகள் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
பண்டாவளை - பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன.
உயர் தரத்தில் சித்தியடைந்த, அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் ரூபா கடன் உதவி வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கான பணம் வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நேற்று (19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
எந்தவொரு குற்றச்சாட்டுகளும் அற்ற முன்மாதிரியானவராகவும் இலங்கை பொலிஸார் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தக்கூடியவராகவும் அடுத்த பொலிஸ்மா அதிபர் இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.