All Stories

ஊழியர் சேமலாப நிதியத்தில் ரூ. 3,912.3 பில்லியன் இருப்பு

2024 பெப்ரவரி மாதம் நிறைவடையும் போது ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912 .3 பில்லியன் ரூபா இருப்பு காணப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்தில் ரூ. 3,912.3 பில்லியன் இருப்பு

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிமார்கள் மாத்திரம் செல்வந்தர்களாகும் முறையை மாற்றியமைப்போம் - தொழில் அமைச்ச

முதலாளிமார்களுக்கு தோட்டங்களை முறையாக பராமரித்து முன்னேற்ற முடியாது என்றால், அந்த தோட்டங்களை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொண்டு, முறையாக பராமறிக்க முடியுமானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடு்போம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிமார்கள் மாத்திரம் செல்வந்தர்களாகும் முறையை நாங்கள் மாற்றியமைப்போம் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிமார்கள் மாத்திரம் செல்வந்தர்களாகும் முறையை  மாற்றியமைப்போம் - தொழில் அமைச்ச

வட மாகாண அரச சாரதிகள் போராட்டம்

வட மாகாண அரசு சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக ​நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட மாகாண அரச சாரதிகள் போராட்டம்

2025 இற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

2025ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்றும், அந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் இடைக்கால ஒதுக்கீடு மூலமே செலவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2025 இற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image