All Stories

செயல்திறன் வெட்டுப்புள்ளி மற்றும் ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

2024.11.30 மற்றும் 2024.12.01 ஆகிய இரு தினங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிறைவுக்கான வைத்திய சேவை தரம் II மற்றும் தரம் III 'அ' பிரிவு அதிகாரிகளுக்கான துறைசார் மற்றும்  செயல்திறன் வெட்டுப்புள்ளி பரீட்சைகள் என்பன நாட்டின் பிற்போடப்பட்டுள்ளன.
செயல்திறன் வெட்டுப்புள்ளி மற்றும் ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜனாதிபதி

அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜனாதிபதி

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image