இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்துறை பயிற்சி உதவியாளர்கள் 418 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (06 இடம்பெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பில், இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹாம்(சுமார் 176 கோடி ரூபா) பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரச சேவையில் மனித வளம் பற்றிய அறிவை மேம்படுத்த மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பயிற்சித் திட்டம் – 𝟎𝟕 ஆம் கட்டம் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ளது.
அது தொடர்பான சுற்றறிக்கை கீழே உள்ள இணைப்பில்
மனித வளம் பற்றிய அறிவை மேம்படுத்த மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பயிற்சித் திட்டம்
வெற்றிடமாக உள்ள சுமார் 4000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்.
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
