கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் சுமார் 23 நாட்கள் வரை தாமதமடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
All Stories
நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பதுளை நமுனுகுல இதகல தோட்டத்தினுடைய பெருந்தோட்ட காணிகளை பலவந்தகமாக வெளியார் ஆக்கிரமித்துள்ளனர் நிலைமை அறிந்தும் தோட்ட நிர்வாகம் மௌனம் காக்கின்றது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய பொதுச்செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும் தபால் உள்ளிட்ட 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக மேலும் அவசியமாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (13) தொடக்கம் மாகாண மட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்று (15) யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை .முன்னெடுத்தனர்.
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை நிதி கிடைக்காத காரணத்தினால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது.
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர்கள் இன்று (13) தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.