பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் மாணவர் நலன்புரி பிரச்சினைகள் தொடர்பில் துரித கவனம் செலுத்தப்பட வேண்டும் - உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன
All Stories
“பொதுப் பரீட்சை முறையொன்றின் கீழ் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வி முறையொன்று காணப்படுதல் வேண்டும்” - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
மக்களுக்கு அரசினால் நிறைவேற்றப்பட வேண்டியை சேவைகள் நிறைவேற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (03) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரச சேவையின் தேவைக்கு ஏற்ப அன்றி, அரசியல் தேவைக்காக கடந்த அரசாங்கத்தால் பல்வேறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்திற்கமைய தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிப்பெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டிற்கு தேவையானதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரச நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் அந்தக் கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய ஊழியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடந்த 27 ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
தொழில் அமைச்சின் ஊடாக சேவை சிக்கல்கள் குறித்து விசாரிக்க WhatsApp இலக்கம்.
ஊடகங்களுக்கு தடைகளை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ.
கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை இனந்தெரியாதோரால் கடத்த முற்பட்டதையும் தாக்கப்பட்டமையையும் கிளிநொச்சி ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கிறது.
- தபால் சேவை புதுப்பிக்கப்படும் - தொழிற்சங்கங்களிடம் கூறினார் அமைச்சர்
- வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை
- லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதியுங்கள்!
- போராட்டத்தால் பணியிடைநீக்கப்பட்ட மின்சார சபை பணியாளர்களுக்கு மீள் நியமனம்