அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
All Stories
தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடியும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் பாடசாலைக் கல்வி சீர்திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து விசேட கவனம்.
எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னோடியாகப் பங்காற்றிய சிவில் நடவடிக்கை சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவையை கௌரவிக்கும் நிகழ்வு 2024. அக்டோபர் 23, பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபன (SLPI) கேட்போர் கூடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஆட்கடத்தலை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோஷல விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்புக்களின் கூட்டமொன்றில் செய்தி சேகரிக்க அழைக்கப்பட்ட லங்காதீப பத்திரிகையின் ஹக்மன பிராந்திய ஊடகவியலாளர் யசந்த ஆரியசேன தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கப்படுவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
EPF ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பான அறிவித்தலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) பாதுகாக்கும் யோசனை அடங்கிய ஆவணம் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.