அமெரிக்காவின் மியாமி பிராந்தியத்தில் கட்டிட மேற்பரப்பு இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம வௌியிடப்பட்டுள்ளது.
All Stories
கடனாவின் தென் கிழக்கு ஒன்றாரியோ பிராந்தியத்தில் அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு கொவிட் 19 வைரஸ் அடையாளங்காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 10ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் தடுப்பூசிகளுக்கு விரைவில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில் முதற்தடவையாக கொவிட் 19 தொற்றுக்கு வாய்மூல மருந்துகளுக்கு அனுமதி வழங்கிய நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) தனதாக்கிக்கொண்டுள்ளது.
சிங்கப்பூரில், தன் மகனுக்கு இன்சுலின் ஊசிகளைப் போட்டுக் கொல்ல முயன்ற பெண்ணுக்கு 5 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (25) பக்தாத் நகரில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 காயமடைந்துள்ளனர்.
உலகின் பலவேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் கொவிட் 19 பரவலை தடுக்கும் வகையில் பல நாடுகளுக்கு நுழைவதற்கு ஓமான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்தியத் தலைநகர் டில்லியில் ஒரு வார காலம் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னமெரிக்க நாடான எல் சால்வடோரில் ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் குறைந்தது எட்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புனித றமழான் நோன்பு ஆரம்பித்ததன் பின்னர் கொவிட் 19 தொற்றிலிருந்து மக்கா பெரிய பள்ளிவாயிலை பாதுகாப்பதற்காக தொற்று நீக்கம் செய்வதற்காக தினமும் 70,000 லீற்றர் தொற்றுநீக்கித் திரவம் பயன்படுத்தப்படுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒன்றரை வயது சிறுவனை கீழே தள்ளி துன்புறுத்திய வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.