மாலைதீவு தலைநகர் மாலேயில் வெளிநாட்டு பணியாளர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களில் நேற்று (10) இடம்பெற்ற தீ பரவியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
All Stories
300 அகதிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று மூழ்கும் தறுவாயில் இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணித்த அகதிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
பிரத்தியேகமான கொவிட் தடுப்பூசியை அங்கீகரிக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயின் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
குவைத்தின் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருடங்களுக்கு அதிகமான சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
லிபிய பாராளுமன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இந்தோனேஷியாவில் காற்பந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மைதானத்தில் இடம்பெற்ற வன்முறையினால் 129 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர், 180 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்தியாவில் குரங்கு அம்மை நோயினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.
ஜோர்தானில் செங்கடல் துறைமுகத்தில் ஏற்பட்ட குளோரின் இரசாயன வாயு கசிவினால் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 260 பேர் வரை காயடடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
கனடாவின் மத்திய சிக்கெசுவின் பிராந்தியத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் சுமார் 10பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 15 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக ரொய்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
ஐரோப்பாவில், முதலவாது குரங்கு அம்மை மரணம் ஸ்பெய்னில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் சென் அண்டோனியோ பிரதேசத்தில் கைவிடப்பட்ட லொரியில் 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பிபிஸி செய்தி வௌியிட்டுள்ளது.