புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய தற்காலிக விசா!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய தற்காலிக விசா!
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய தற்காலிக விசா திட்டத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது. 
 
இதற்காக Specific Purpose Work Visa எனும் புதிய துணைப்பிரிவை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி அன்று, நியூசிலாந்து அரசாங்கம் ஒரு புதிய துணைப்பிரிவை அறிவித்தது. 
 
பருவகால மாற்றங்களால் நேரடியாக பாதிக்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். 
 
இந்த புதிய விசாவிற்கு தகுதி பெற, பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 30 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் NZD 29.66 (சுமார் 5,540 இலங்கை ரூபாய்) சம்பளம் பெற வேண்டும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image