தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

தன்சானியாவில் வாகன விபத்து: இரண்டு இலங்கையர்கள் பலி

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில்  இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இரு இளைஞர்களும் தன்சானியாவில் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் ஒருவர்  காலி கொட்டுகொட பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் எனவும், மற்றையவர் காலி மகுலுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image