All Stories
ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (08) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியையிட்டு வியாழக்கிழமை (30) மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் ஊடகவியலாளர்கள் தீப்பந்த ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சந்தேக பர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற சட்டமா அதிபரின் அறிவித்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை நாட்டுக்கு முன்வைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்க தொழிற்சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக எதிர்காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட குடியிருப்பு அமைப்பை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அநுராதபுரத்தில் காலமானார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான (AH பதிவு) புதிய முறையை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியில் ரூபா 100 கோடிக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
- யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானம்
- வடக்கை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் – வட மாகாண ஆளுநர்
- வேலைத்தளங்களில் பாலின சமத்துவம்: பிரதமர் - உலக வங்கி பிரதிநிதிகள் கலந்துரையாடல்
- பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம்