மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அநுராதபுரத்தில் காலமானார்.

சீதா ரஞ்சனி ஊடகவியலாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவர். சுயாதீன ஊடக இயக்கத்தின் அழைப்பாளராக விளங்கியவர். ஊடகத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவராவார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image