இந்தியாவில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் மரணம்!

இந்தியாவில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் மரணம்!

இந்தியாவில் குரங்கு அம்மை நோயினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

 22 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் - திருச்சூர் பகுதிக்கு சென்றிருந்த அவர், நோய் அறிகுறிகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருந்தை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image