வேலை உலகில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித சர்வதேச உடன்படிக்கையும் இல்லாமை இந்த சமவாயத்திற்கு விசேட மதிப்பு கிடைப்பதற்கு பிரதான காரணமாகும்.
All Stories
குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சட்டங்களும் ஆண் பெண் இருபாலாருக்கும் சமமாக பொருந்துவதுடன், பெண்களுக்காக விசேடமாக குறிப்பிடப்பட்ட பல சட்டங்கள் எமது நாட்டின் சட்டத்தில் உள்ளன.
தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில், அது தொடர்பாக தொழில் திணைக்களத்திற்கு முறையிடுவதற்கான விண்ணப்பப்படிவம் தொடர்பில் பலரும் அறிந்திருப்பதில்லை.
தனியார்துறையில் பணியாற்றும் ஒருவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக எதிர்நோக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது பணிநீக்கம் செய்ய முடியுமா? தொழிலாளர் சட்டம் என்ன சொல்கிறது? இது எம்மில் பலருக்கு உள்ள கேள்வி. அது தொடர்பான விபரங்களை விரிவாக எமக்கு வழங்குகிறார் சட்டத்தரணி திரு மோகனதாஸ்.
கேள்வி -1
1939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேறு உதவி கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுபவர்கள் யாவர்?
வேலைத்தளத்தில் ஊழியர்கள் பெரும்பாலும் தொழிலாளர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது பொதுவான நிலையாக இருக்கின்ற நிலையில், ஏதாவது ஒரு வகையில் தொழில் சட்டம் மற்றும் நிவாரணத்தை பெற்றுக் கொள்ளும் முறைமை தொடர்பில் அறிந்திராதமையினால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊழியர்களுக்கு உரித்தான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைகளும் உள்ளன.