All Stories

ஆயிரம் ரூபா சம்பளம் தேவை- சம்பளம் பெறா போராட்டத்தில் மரே தோட்ட மக்கள்

மஸ்கெலியா, மரே தோட்டத்தில் உள்ள 4 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்துக்கான தமது சம்பளத்தை வாங்காமல் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயிரம் ரூபா சம்பளம் தேவை- சம்பளம் பெறா போராட்டத்தில் மரே தோட்ட மக்கள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image