All Stories

ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவுக்கான சுற்றறிக்கை

சகல அரசாங்க ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவுக்கான சுற்றறிக்கை

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு காவலாளிகள் நியமனம் விரைவில்

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போது வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு காவலாளிகள் நியமனம் விரைவில்

ஜனாதிபதி தேர்தல்: பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம்

ஜனாதிபதித் தேர்தலுக்காக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தல் தொகுதி அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்: பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம்

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு!

சம்பள விடயம் தொடர்பில் 12ஆம் திகதி பேச்சு: ஜீவன் எம்.பி தெரிவிப்பு

‘‘பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாட உள்ளதாக இ.தொ.கா.பொதுச் செயலரும் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு, வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சம்பள விடயம் தொடர்பில் 12ஆம் திகதி பேச்சு: ஜீவன் எம்.பி தெரிவிப்பு

காணாமல்போன ரயில்வே ஊழியரை கண்டுபிடிக்க வலியுறுத்தல்

தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை புறக்கணித்துள்ளதால் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன ரயில்வே ஊழியரை கண்டுபிடிக்க வலியுறுத்தல்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image