All Stories

துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (28) சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.  
துறைமுக ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களுக்கு ரூ.2,500 கொடுப்பனவு

அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2,500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களுக்கு ரூ.2,500 கொடுப்பனவு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image