வேறு வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியாது- தேர்தல்கள் ஆணைக்குழு

வேறு வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியாது- தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது  வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்தும் வாக்களிக்க முடியும் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image