அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
All Stories
2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் III இற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான 2020/2021(2023) பொது நேர்முகப் பரீட்சை மற்றும் வாய்மொழி மூல நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களது பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்குப் பிறகு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது அரச அதிகாரிகள் மற்றும் அரச செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டல் கோவையை வெளியிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் நேற்று (28.07.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல்மூல வாக்காளர்களுக்கான அறிவித்தல் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தனியார் துறை வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.