All Stories

அரச ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு!

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு!

கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்பு அறிவித்தலும் நேர்முகப் பரீட்சை விபரமும்

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் III இற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான 2020/2021(2023) பொது நேர்முகப் பரீட்சை மற்றும் வாய்மொழி மூல நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களது பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்பு அறிவித்தலும் நேர்முகப் பரீட்சை விபரமும்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image