ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த 10,000 ரூபா மதிப்பீட்டுத் தொகையை வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணைக்குழு அரச நிருவாக, உள்நாட்டு மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
All Stories
தற்போது டெங்கு ஒழிப்பு உதவியாளர்களாக கடமையாற்றும் 332 ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஒரு வருட கால நீடிப்பு வழங்கப்படுவதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச சுகாதாரத்துறை தொடர்பான உண்மையான பிரச்சினைகள் குறித்து கதைக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாக கண்டிப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
தேர்தல் காலம் முடியும் வரை ஆட்சேர்ப்பு பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இம்முறை 712 ,321 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று ரூபா 4000/- இற்கு மானிய விலைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடன் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.
இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 - 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
