தபால்மூல வாக்களிப்புக்கான கால அவகாசம் நீடிப்பு

தபால்மூல வாக்களிப்புக்கான கால அவகாசம் நீடிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

05ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவிருந்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 Prs_ele.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image