ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவுக்கான சுற்றறிக்கை

ஓய்வூதியர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவுக்கான சுற்றறிக்கை

சகல அரசாங்க ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GG.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image